Monday 21 March 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 18-03-16 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் " சூரத்துல் ஹுஜ்ராத் (49:2) வசனத்திற்கு "   விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....