Monday 21 March 2016

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18-03-16 அன்று புத்திரன் என்ற மாற்று மத நண்பருக்கும் அவரின் மனைவிக்கும் அவரின் சகோதரிக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....