Monday 21 March 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 20-03-2016 அன்று பிறமத சகோதரர்கள் சத்யா,சூர்யா  மற்றும் அவர்களது தாயார் கல்பனா தேவி ஆகியோர் தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெரியாக ஏற்றுக் கொண்ட னர்...அல்ஹம்துலில்லாஹ்.....