Monday 21 March 2016

இஸ்லாத்தை ஏற்றல் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20-03-2016 அன்று பிறமத சகோதரர் அய்யனார் அவர்களுக்கும் அவருடைய நண்பருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,இதில் சகோதரர் அய்யனார் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்……அலஹம்துலில்லாஹ்….