Friday 18 November 2016

இதர சேவைகள் - குமரன் காலனி கிளை

TNTJ குமரன் காலனி கிளைகளின்  சார்பாக மதியம் 2:30 மனியளவில் 15/11/16 அன்று சென்ரால் பாங்க் ஆஃப் இந்தியா முன் வரிசையில் நின்ற மக்களுக்கு 200 பேக்கட் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. மற்றும் பிஸ்கட் 140 பக்கேட் பிஸ்கேட்....தண்ணீரை பெற்ற மாற்று மத அன்பர்கள் நம்மை அழைத்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 13/11/16 ( ஞாயிறு) அன்று  (ஆடியோ மூலம்) மூன்று இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.
இடம்: 1, தெற்க்கு முஸ்லிம் தெரு
2, மதினா நகர்,
3, கடைவீதி. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  15-11-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்.சகோதரி முஜிபா அவர்கள் **நபிதோழர்களின்தியாகம்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,ஜனாஸா தொழுகை சம்பந்தமான கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - மங்கலம் கிளை

TNTJ மங்கலம் கிளைகளின்  சார்பாக 15/11/16 அன்று கனரா வங்கி  முன் வரிசையில் நின்ற மக்களுக்கு 400 பேக்கட் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. தண்ணீரை பெற்ற மாற்று மத அன்பர்கள் நம்மை அழைத்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 14-11-16 அன்று இரவு 08:30 மணிக்கு செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
உரை - சகோதரர்-ராஜா, தலைப்பு - மத்ஹப் ஒரு வழிகேடு. அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 14-11-2016 அன்ரு முத்தனம் பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற சகோதரருக்கு  தாவா செய்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் ,
புதிய பெயர் :இம்ரான்
      

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,G.K கார்டன் கிளை சார்பாக 15-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் பற்றிய செய்திகளை சகோதரர்கள்இடத்தில் கேள்வி பதிலாக கேட்க்கபட்டது வருகிறது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,உடுமலை கிளை சார்பாக 15-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "ஸபா நகரத்தின் அழிவு"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"இறைவனை துதியுங்கள்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 15-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "இறைவனை துதியுங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹ் கேட்கும் ஆதாரம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 15-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ் கேட்கும் ஆதாரம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக கிளை 14-11-2016 அன்று சகோதரர் பக்ருதின் அவர்கள் ப்ரவீன் என்ற மாற்று மத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்ததானம் ரேவதி மருத்துமனையில் A+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையில் 14-11-2016 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடந்தது ,இதில் சகோதரர்- அப்துல்லாஹ்  அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 14-11-2016 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடந்தது ,இதில் சகோதரர்- ஷேக்பரித் அவர்கள் முஹம்மது நபி தான் முன்மாதிரி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையும் இஸ்லாமிய சட்டமும் என்ற தலைப்பில் சகோதரர் - யாஸர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள்.

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 14-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 2) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 14-11-2016 அன்று மாற்று மத நண்பருக்கு ரேவதி மருத்துவமனையில் இலவச இரத்தம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 14-11-2016 அன்று கர்பினி பெண்மணிக்கு இலவச இரத்ததானம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - மங்கலம் கிளை

 திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளைகளின்  சார்பாக 14/11/2016 அன்று கனரா வங்கி  முன்பு பணம் மாற்றுவதற்காக வரிசையில் நின்ற மக்களுக்கு 400 பேக்கட் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது,

கிளை மசூரா - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 14-11-2016 அன்று கிளையின் நிர்வாக மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 14/11/2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் பற்றிய செய்திகளை சகோதரர்கள்இடத்தில் கேள்வி பதிலாக கேட்க்கபட்டது வருகிறது ,அல்ஹம்துலில்லாஹ்

"படிப்பினை பெறுவோர் உண்டா" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 14-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "படிப்பினை பெறுவோர் உண்டா"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"சுலைமான் நபி" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,உடுமலை கிளை சார்பாக 14-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "சுலைமான் நபி"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"இரவும்,பகலும்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 14-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "இரவும்,பகலும்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம்- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,13/11/16 ( ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் (ஆடியோ மூலம்) தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.இடம்:சீராசாஹிப் தெரு,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  13/11/2016அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "தனக்காக பிறர் எழுந்து நிற்பதை விரும்புவோரின் இருப்பிடம் நரகம்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

** நன்மை தீமை ** பெண்கள் பயான் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 13-11-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில்** நன்மை தீமை **என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - மங்கலம், R.P நகர், கோல்டன் டவர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம், R.P நகர், கோல்டன் டவர் கிளைகளின் சார்பாக 11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டின் சுவர் விளம்பரம் மங்கலத்தின் அனைத்து பகுதிகளிலும் 30 இடங்களில் 6000 ச.அடி அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

இதர சேவைகள் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 13-11-2016 அன்று இந்தியன் வங்கி முன் பணம் மாற்றுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் நின்ற மக்களுக்கு தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்- திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட  அனைத்து கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் செரங்காடு பள்ளியில் நடைபெற்றது  அதில் மாநில தலைவர் M.A.பக்கீர் முஹம்மது  அல்தாபி அவர்கள் ரஸூலுல்லாஹ் மாநாடு குறித்தும் செயல்வீரர்களின் பணி குறித்தும் அவர்கள் பொறுப்பு குறித்தும்  உரையாற்றினார்.இதில் மாநில நிர்வாகிகள் சேப்பாக்கம் அப்துல்லாஹ்,ஆவடி இப்ராஹிம் ,ஆகியோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்