Friday 18 November 2016

தெருமுனைபிரச்சாரம்- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,13/11/16 ( ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் (ஆடியோ மூலம்) தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.இடம்:சீராசாஹிப் தெரு,அல்ஹம்துலில்லாஹ்