Friday 18 November 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையும் இஸ்லாமிய சட்டமும் என்ற தலைப்பில் சகோதரர் - யாஸர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்