Monday 18 July 2016

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- திருப்பூர் மாவட்டம்


மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-07-2016 அன்று மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** நாங்கள் சொலவது என்ன?** என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்...அலஹ்மதுலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.... அல்ஹம்துலில்லாஹ்.....

போஸ்டர் - தாராபுரம் கிளை

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 10-07-2016  " கைது செய் கைது செய் "  என்ற தலைப்பில்  சுவாதி கொலை வழக்கில்  முஸ்லீம்கள் மீது   வீண்பழி சுமத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியது சம்பந்தமாக போஸ்டர் தாராபுரம் பகுதியில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  10 -07-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ . சையது இப்ராஹிம்   அவர்கள்  " இஸ்லாமிய பிரச்சாரத்தை அழிக்க துடிக்கும் பிஜேபி க்கு எதிராக ஆர்ப்பரிப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 09-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மனிதர்களிலிருந்தே தூதர்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் நூஹ் (அலை) அவர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா பெருநாள் தர்மம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக  05-07-16 அன்று பெரியதோட்டம் கிளை பகுதிகளில் உள்ள 55 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  " கைது செய் கைது செய் "  என்ற தலைப்பில்  சுவாதி   கொலை வழக்கில்  முஸ்லீம்கள் மீது   வீண்பழி சுமத்திய YG.மகேந்திரன் கல்யாணராமானை (BJP) ஆகியோரை  கைது செய்ய வலியுறுத்தி  போஸ்டர் -10  வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...

போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  " கைது செய் கைது செய் "  என்ற தலைப்பில்  சுவாதி    கொலை வழக்கில்  முஸ்லீம்கள் மீது   வீண்பழி சுமத்திய YG.மகேந்திரன் கல்யாணராமானை (BJP) ஆகியோரை  கைது செய்ய வலியுறுத்தி  போஸ்டர் -30   உடுமலை பகுதியில் ஒட்டப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...

போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக  " கைது செய் கைது செய் "  என்ற தலைப்பில்  சுவாதி    கொலை வழக்கில்  முஸ்லீம்கள் மீது   வீண்பழி சுமத்திய YG.மகேந்திரன் கல்யாணராமானை (BJP) ஆகியோரை  கைது செய்ய வலியுறுத்தி  போஸ்டர் -20   G.K கார்டன் பகுதியில் ஒட்டப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - G.K கார்டன்,


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக  05-07-16 அன்று G.K கார்டன் கிளை பகுதிகளில் உள்ள 40 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  05-07-16 அன்று  S.V.காலனி.மேட்டுபாளையம்.கோல்டன்  நகர் கிளை பகுதிகளில் உள்ள 112 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  05-07-16 அன்று  தாராபுரம் கிளை பகுதிகளில் உள்ள 118 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....


பித்ரா பெருநாள் தர்மம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  05-07-16 அன்று  அலங்கியம் கிளை பகுதிகளில் உள்ள 36 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளை சார்பாக  05-07-16 அன்று  செரங்காடு, கரட்டங்காடு,புதுக்காடு கிளை பகுதிகளில் உள்ள 60 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்.மடத்துக்குளம் கிளை சார்பாக  05-07-16 அன்று   டத்துக்குளம் கிளை பகுதிகளில் உள்ள 105 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய்,பூண்டு,வெங்காயம் ஆகிய பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

இதரசேவை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நோன்பு  பெருநாள் தினத்தன்று காவல் துறையைச் சார்ந்த நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக  வடுகன்காளிபாளையம் பகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள  அனைத்து காவல்துறை சகோதரர்களுக்கும் மதிய உணவு   ஏற்பாடு செய்து அவர்கள் பணிபுரியக்கூடிய இடத்திற்கு நேரில் சென்று வழங்கப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்....

இதரசேவை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நோன்பு  பெருநாள் தினத்தன்று காவல் துறையைச் சார்ந்த நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக  வடுகன்காளிபாளையம் பகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள  அனைத்து காவல்துறை சகோதரர்களுக்கும் மதிய உணவு   ஏற்பாடு செய்து அவர்கள் பணிபுரியக்கூடிய இடத்திற்கு நேரில் சென்று வழங்கப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  மங்கலம் கிளை சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் **இஸ்லாம் கூறும் மனிதநேயம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

நோன்பு பெருநாள் தொழுகை - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர்  சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ரசூல் மைதீன் அவர்கள் ** நோன்பு தரும் படிப்பினை ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம்,  திருப்பூர் மாவட்டம் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ்   அவர்கள் ** முஹம்மதுர் ரஸு லுல்லாஹ்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....



நோன்பு பெருநாள் தொழுகை - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர்   கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஷாகித் ஒலி   அவர்கள் ** நபிமொழியை மறுத்து மனோ இச்சையை பின்பற்றுவோர் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....