Monday 18 July 2016

இதரசேவை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நோன்பு  பெருநாள் தினத்தன்று காவல் துறையைச் சார்ந்த நண்பர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக  வடுகன்காளிபாளையம் பகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள  அனைத்து காவல்துறை சகோதரர்களுக்கும் மதிய உணவு   ஏற்பாடு செய்து அவர்கள் பணிபுரியக்கூடிய இடத்திற்கு நேரில் சென்று வழங்கப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்....