Monday 18 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர்   கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஷாகித் ஒலி   அவர்கள் ** நபிமொழியை மறுத்து மனோ இச்சையை பின்பற்றுவோர் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....