Sunday 17 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் MISC   அவர்கள் ** குர்ஆனின் சிறப்பு ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..