Sunday 17 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. பஜுலுல்லாஹ் அவர்கள்  உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..