Sunday 17 July 2016

பித்ரா பெருநாள் தர்மம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்.M.S.நகர் கிளை சார்பாக  05-07-16 அன்று  ms நகர்,குமரானந்தபுரம்,ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 65 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....