Sunday 17 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் " மத்ஹபை ஒழிப்போம் மாநபி வழி நடப்போம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...