Sunday 30 June 2019

GK கார்டன் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை பொதுக்குழு 30/06/2019 ஞாயிறு அன்று காலை 10:00 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
இதில்  தலைவர்: அப்துல் வஹாப்: 7200145340
செயலாளர்: அபூபக்கர் சித்தீக் 9626806848
பொருளாளர்: ஹிதாயத்துல்லாஹ் 8144617280
துணைத்தலைவர்:  காதர்பாட்ஷா.9787324224
து.செயலாளர்: பாதுஷா.7200852193 அவர்களும், ஏகமனதாக கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள்





உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 27.06.19 அன்று
மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அவர்களிடம் அரசு சார்பில் பாராட்டு பத்திரங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

இரத்த தானம் விபரம்:
இரத்த தான முகாம் :2
இந்தியன் நகர் - 60 யூனிட்
கோம்பை தோட்டம் - 56 யூனிட்
அவசர இரத்த தானம் : 120
ஆக இந்த வருடம் 236 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு  30/06/2019 ஞாயிறு அன்று காலை 6.40 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர்அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு  நடைபெற்றது.


இதில் து.செயலாளராக முஹம்மது அலி (86190 67780) அவர்களும், மருத்துவரணி செயலாளராக நிஜாமுதீன் (74180 59415) அவர்களையும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்  கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 29 June 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு 27/06/2019 இரவு 8;45 முதல் மாவட்ட தலைவர் M. நூர்தீன் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.


அதில் புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.







தலைவராக இப்ராஹிம் 9786384095
செயலாளராக அனீபா 8903289095
பொருளாளராக அக்பர்அலி 6380206961
துணைத்தலைவராக ஜாஹிர் உசேன் 8220204096
துணைச் செயலாளராக மைதீன் பாட்சா 9566819611
மாணவரணி செயலாளராக அஸ்ரப் அலி
ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும்
வாராந்திர மஸ்வரா இன்ஷாஅல்லாஹ் பிரதிவாரம்  புதன் பஜ்ர் தொழுகைக்கு பிறகு என்றும்,
ஐவேளை ஜமாஅத் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவது என்றும்,
நிர்வாக தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாதம் ஒரு தர்பியா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர்கள்
அப்துல்ரஷீத், ரபீக், ஷேக்பரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday 23 June 2019

யாசீன் பாபு நகர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசீன் பாபு நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 23/06/2019 அன்று காலை 10:00 மணி முதல் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் மாபு பாஷா, மற்றும் அனிபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கிளையின் வரவு செலவு மற்றும் செயல்பாட்டு அறிக்கை தகவல்கள் கலந்துகொண்ட பொதுகுழு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தாவா பணிகளின் அவசியம் பற்றியும், சிறப்பாக தாவா மற்றும் சமுதாயப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஜமாத்தில் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் இம்மை மறுமை பலன்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் பொதுக்குழுவில் கலந்து கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது

தலைவர்-  சாதிக் 8925357428
செயலாளர்-  ஷரீப் 9384287442
பொருளாளர்-  காதர்   8925754213
துணைத்தலைவர்-  அக்பர் 9943715508
துணைச்செயலாளர்: சதாம் ஹுசைன் 8608621304
மருத்துவணி- யூசுப் 9087910728
தொண்டரணி- ரபீக் 7667444537

மாணவரணி: நியமத்துல்லாஹ் 8667706172

மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், தாவா பணிகளை வீரியமாக செய்யவும் ஆர்வமூட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

VSA நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 23/06/2019 அன்று காலை 8:00 மணி முதல் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்  தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் மாபு பாஷா, மற்றும் அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.






கிளையின் வரவு செலவு மற்றும் செயல்பாட்டு அறிக்கை  தகவல்கள் கலந்துகொண்ட பொதுகுழு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.அடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தாவா பணிகளின் அவசியம் பற்றியும், சிறப்பாக தாவா மற்றும் சமுதாயப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஜமாத்தில் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் இம்மை மறுமை பலன்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். 


அடுத்து  கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் பொதுக்குழுவில் கலந்து கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது


தலைவர்-         மீர்ஹுசைன் 8300643327, 8122383327

செயலாளர்-    ஆஷிப் 6382644754
பொருளாளர்- ரூபி 7448851476
துணைத்தலைவர்- ஜாபர் ஷெரீப் 8072285566
துணைச்செயலாளர்: பயாஸ் முஹம்மது 7530018530 
மருத்துவணி- பாபு 9171888900
தொண்டரணி- முஹம்மது ரியாஸ் 7598764524





மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், தாவா பணிகளை வீரியமாக செய்யவும் ஆர்வமூட்டப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்