Sunday 23 June 2019

யாசீன் பாபு நகர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசீன் பாபு நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் 23/06/2019 அன்று காலை 10:00 மணி முதல் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் மாபு பாஷா, மற்றும் அனிபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கிளையின் வரவு செலவு மற்றும் செயல்பாட்டு அறிக்கை தகவல்கள் கலந்துகொண்ட பொதுகுழு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அடுத்து மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தாவா பணிகளின் அவசியம் பற்றியும், சிறப்பாக தாவா மற்றும் சமுதாயப்பணிகளை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், ஜமாத்தில் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் இம்மை மறுமை பலன்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் பொதுக்குழுவில் கலந்து கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது

தலைவர்-  சாதிக் 8925357428
செயலாளர்-  ஷரீப் 9384287442
பொருளாளர்-  காதர்   8925754213
துணைத்தலைவர்-  அக்பர் 9943715508
துணைச்செயலாளர்: சதாம் ஹுசைன் 8608621304
மருத்துவணி- யூசுப் 9087910728
தொண்டரணி- ரபீக் 7667444537

மாணவரணி: நியமத்துல்லாஹ் 8667706172

மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், தாவா பணிகளை வீரியமாக செய்யவும் ஆர்வமூட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்