Monday, 12 May 2014
கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _மடத்துக்குளம் கிளை

இதில் சகோதரர்.அப்துல் சலாம் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
"மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்11.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன?"31 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருப்பூர் அவினாசி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற லோகேஸ்வரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 09.05.2014 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரி. லோகேஸ்வரி அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
தனது பெயரை என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
மறுமை நாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _நல்லூர் கிளை


மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...
10.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,
11.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி
கிளை நிர்வாகிகள்தலைமையில் நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)