Monday 12 May 2014

"மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில்11.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள்   "மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன?"31 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.