Monday 12 May 2014

திருப்பூர் அவினாசி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற லோகேஸ்வரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 09.05.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரி. லோகேஸ்வரி   அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். 
தனது பெயரை என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்