Saturday 31 October 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 30-10-15 மஃரிப்  தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  ,இதில் சகோதரர் .முஹம்மது சலீம் MISC அவர்கள்  இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 30-10-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரத்துல் இக்லாஸ் அத்தியாயத்தை வாசித்து  சகோதரர். சலீம் விளக்கமளித்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ் ....

பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "யஸீத் பின் முஆவியாவின் ஆட்சி" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்கள் . .அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்கூட்ட விளம்பர போஸ்டர்கள் - பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் ,பல்லடம்  கிளையின்  சார்பாக 30-10-2015 அன்று... திருப்பூர் மாவட்டம்  யாஸின்பாபு நகர்  கிளையின் சார்பாக 01-11-2015  ஞாயிறு அன்று நடைபெற விருக்கும் பொதுக்கூட்ட விளம்பர  போஸ்டர்கள்  நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்கூட்ட விளம்பர போஸ்டர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின்  சார்பாக 30-10-2015 அன்று... திருப்பூர் மாவட்டம்  யாஸின்பாபு நகர்  கிளையின் சார்பாக 01-11-2015  ஞாயிறு அன்று நடைபெற விருக்கும் பொதுக்கூட்ட விளம்பர  போஸ்டர்கள்  நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

யாசின்பாபு நகர் பொதுக்கூட்ட விளம்பரம் - பெரியதொட்டம் கிளை


குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான  குர்ஆன் ஓத  பயிற்சி வகுப்பு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது  ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்கள்" எனும் தலைப்பில். சகோ .முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 30-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற தொடரில்,"  சகித்துக்கொள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்   அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 30-10-15 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  ,இதில் நாற்பது இரவுகள் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 30-10-15 வெள்ளி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது என்ன? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ் .....