Saturday 31 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்கள்" எனும் தலைப்பில். சகோ .முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......