Saturday 31 October 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 30-10-15 மஃரிப்  தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  ,இதில் சகோதரர் .முஹம்மது சலீம் MISC அவர்கள்  இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...