Saturday 31 October 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "யஸீத் பின் முஆவியாவின் ஆட்சி" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்கள் . .அல்ஹம்துலில்லாஹ்...