Saturday 31 October 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 30-10-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரத்துல் இக்லாஸ் அத்தியாயத்தை வாசித்து  சகோதரர். சலீம் விளக்கமளித்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ் ....