Saturday 31 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 30-10-15 வெள்ளி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது என்ன? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ் .....