Wednesday 8 November 2017

வடிவேலு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 03.11.2017 அன்று சகோதரர் வடிவேலு அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் கிளை மர்கஸில் 03/11/2017 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது.. சகோ.உடுமலை அப்துல் ரகுமான்,மற்றும் மாவட்ட தலைவா்  அப்துர் ரஹ்மான்

 அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி குறித்து ஆலோசணை வழங்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

வட்டி சம்பந்தமான ,உணர்வு போஸ்டர் போஸ்டர் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக வட்டி சம்பந்தமான போஸ்டர் 35/ No's முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
2. மங்கலம்கிளை சார்பாக உணர்வு போஸ்டர் 20 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் வினியோகம் - மங்கலம் கிளை


 திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 3/11/17 அன்று உணர்வு வார இதழ் பேப்பர் 40 விற்பனை செய்யபட்டது,

  மங்கலம் கிளை சார்பாக உணர்வு  வார இதழ்  பேப்பர் 60/ இலவசமாக வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 03-11-2017 அன்று மஃரிப்      தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2017,02-11-2017 ஆகிய தினங்களில் சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 03/11/2017 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது..சகோ.உடுமலை ரசிது பாய் (மாவட்ட துணை செயலாளர்)  அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி குறித்து ஆலோசணை வழங்கினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

''தெருமுனை கூட்டம்'' போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 02-11-17 அன்று இந்தியன் நகர் கிளையில் நடகவிற்கும் ''தெருமுனை கூட்டம்'' போஸ்டர்கள் 10 போஸ்டர் அவினாசி  பழைய பேருந்து நிலையம், மார்க்கெட், சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகில் ஆகிய பகுதியில்  ஒட்டப்பட்டது. 

      அல்ஹம்துலில்லாஹ்.

'உணர்வு வார இதழ் சம்பந்தமான'' போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 02-11-17 அன்று 'உணர்வு வார இதழ் சம்பந்தமான'' போஸ்டர்கள் 10 போஸ்டர் அவினாசி  பழைய பேருந்து நிலையம், மார்க்கெட், சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகில் ஆகிய பகுதியில்  ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

''வட்டி சம்பந்தமான'' போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 02-11-17 அன்று ''வட்டி சம்பந்தமான'' போஸ்டர்கள் 10 போஸ்டர் அவினாசி  பழைய பேருந்து நிலையம், மார்க்கெட், சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகில் ஆகிய  பகுதியில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக  (03.11.2017) அன்று 
 1. அல்லாஹ்வை அவன் இவன் என்று சொல்வது ஏன்?
2. அல்லாஹ்வை ஆணாக குறிப்பிடுவது ஏன்? 
3. அல்லாஹ்வை குறிப்பிட வேறு ஏதாவது சொல்லைப் பயன் படுத்தலாமே? 
4. அல்லாஹ் ஆணா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

மருத்துவ உதவி - அனுப்பர்பாளையம் கிளை

1. அனுப்பர்பாளையம் கிளை சார்பாக பாத்திமா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக (1000)  ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.(போட்டோ எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்
2. அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ஹக்கிம் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக (1000)  ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.(போட்டோ எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைக்கூட்டம் போஸ்டர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 2/11/17 அன்று தெருமுனைக்கூட்டம்  போஸ்டர் பத்து இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்.

பெரியதோட்டம் கிளையின் சார்பாக பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக டேவிட் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "குா்ஆன்" அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 02/11/2017 அன்று இரவு இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்ட்டர் 30  மக்களின் பார்வையில் தெறியும் விதம்  ஒட்டப்பட்டது,மேலும் கிளையின் சார்பாக  நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும்  தெருமுனைகூட்டம் சம்பந்தமான போஸ்டர்  10  ஒட்டப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 03-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 3/11/2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை  சார்பாக  B Positive. இரத்தம்  2 யூனிட்   கிளை சகோதரர்கள்  சுல்தானால் மற்றும் பைசல் ஆகியோர்  இரத்த அணுக்கள் தேவைக்காக குணசேகரன் என்ற மாற்றுமத சகோதரருக்காக ரேவதி மருத்துவமனையில்   03/11/17-அன்று காலை அவசர  இரத்த தானம் வழங்கினார்கள். அல்ஹம்லில்லாஹ்


அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளை  சார்பாக  O Positive. இரத்தம்  2யூனிட்   கிளை சகோதரர்கள் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ரஃபீக்  அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி என்ற சிறுமிக்காக ரேவதி மருத்துவமனையில்   03/11/17-அன்று காலை அவசர  இரத்த தானம் வழங்கினார்கள். அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளையின் சார்பாக 31-10-17  அன்று கரும்பலகை  மூலமாக தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக 
 1.சிலை இல்லாமல் அல்லாஹ்வை வணங்குவது ஏன்?
2.உருவமில்லாவிட்டால் எப்படி சக்தி இருக்கும்? 
3 அல்லாஹ்வை எப்படி நம்புவது? 
4. கடவுள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? 
5. அல்லாஹ்விற்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
 (31.10.2017 )  அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது.பொது மக்களும் கேட்டு பயன்பெறுவதற்க்கு வெளியே speaker வைக்கப்பட்டது.

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 31-10-17 அன்று மதியம் லூஹர்(2:45முதல்3:15வரை) தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் 95 அத்தியாத்தின் வசனங்களுக்கு  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 30/10/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் "இறந்தோருக்கல்ல திருக்குர்ஆன்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்,

அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தான முகாம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 03ம் தேதி  நடைபெற இருக்கும் இரத்த தான முகாம் சம்பந்தமாக  மாவட்ட மருத்துவ அனி செயலாளர் ஜாஹிர் அவர்களின்  தலைமையில்  ஆலோசனை நடைபெற்றது,குறிப்பு  போட்டா எடுக்க வில்லை ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/10/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-முஹம்மது தவ்ஃபீக்,(நன்மையிலும் .தீன்மையிலும் இறைவனை நினைவு கூர்வோம்)  என்பதனை பற்றி  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (30/10/17)-அன்று இரவு 08:30 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.தலைப்பு :இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  செரங்காடு சுன்னத் பள்ளி வீதி ,உரை:  இம்ரான்   (காதர் பேட்டை),அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (30/10/17)-அன்று இரவு 08:00 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.தலைப்பு : இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  K.N.Pசுப்பிரமணியம் நகர் ,உரை:  இம்ரான்   (காதர் பேட்டை) ,

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/10/2017/ அன்று  இஷா தொழுகைக்குப் பின் மர்கஸ்ஸில் பயான் நடைபெற்றது,சகோதரர்-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 31.10.2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 6 வது வசனத்திற்கு விளக்க உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 31-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா -253-254- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நக கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 31-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் நம்பிக்கைகொண்டோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29/10/2017 அன்று இரவு வி. ஐ. பி. வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ராஜா அவர்கள் "மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  29/10/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு ஜம் ஜம் நகர் பகுதியில்"பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் :யாஷர் அராபத் அவர்கள்"மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் "என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (ஞாயிறு -30/10/17)  மஹ்ரிபுக்கு பிறகு ஆடியோ பயான் மூலம் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைப்பு :மல்லித் ஓர் மாபாதகம்,இடம்:  சீராஸாஹிப் தெரு ,உரை:P.ஜைனுல்ஆபிதீன், அல்ஹம்து லில்லாஹ்!

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 30-10-2017 (திங்கட்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 29-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) ஃபஜ்ர் தொழுகைக்கு மர்கஸ் பயான் நடைபெற்றது.உரை: சகோ . யாசர் அரஃபாத்

அல்ஹம்துலில்லாஹ்..........

தெருமுனைகூட்டம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 28-10-2017 (சனிக்கிழமை) அன்று எதிர்வரும் 5-11-2017 அன்று நடைபெற உள்ள இந்தியன் நகர் தெருமுனைகூட்டம் போஸ்டர் 10 முக்கிய  இடங்களில்  ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (திங்கள் கிழமை) 30.10.2017 அன்று மாலை 7:30மணிக்கு  பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் வட்டி ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக 
 துன்பம், துயரம், இழப்பு, நஷ்டம், கஷ்டம் ஏற்படுத்தும் இறைவன் மனிதனுக்கு தேவை தானா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
 இன்று (30.10.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது.

தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை  30-10-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் "சுன்னத் தொழுகை  எண்ணிக்கை எவ்வளவு? என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 30-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் முன்சென்றோர்க்கும் வேதம் வழங்கப்பட்டது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை  சார்பாக 29:10:17 அன்று காமராஜர் நகர் பகுதியில்" பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜுலைஹாஆலிமா அவர்கள் வெட்கம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-10-2017 அன்று  கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 30--10--2017 அன்று  காலை 6:30 மணிக்கு கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் கிளை பொருப்பாளர். சகோதரர் ரபிக் அவர்கள் மற்றும் வாவிபாளையம் அப்துல் ரஹ்மான் அவர்களும் தாவா பணி வீரியப்படுத்துவது குறித்தும். ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/10/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பாவ மண்னிப்பு கேட்க்கும் முறைகளை) பற்றி  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)