Wednesday 8 November 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (30/10/17)-அன்று இரவு 08:00 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.தலைப்பு : இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  K.N.Pசுப்பிரமணியம் நகர் ,உரை:  இம்ரான்   (காதர் பேட்டை) ,