Wednesday 8 November 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29/10/2017 அன்று இரவு வி. ஐ. பி. வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ராஜா அவர்கள் "மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!