Wednesday 8 November 2017

மடத்துக்குளம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் கிளை மர்கஸில் 03/11/2017 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது.. சகோ.உடுமலை அப்துல் ரகுமான்,மற்றும் மாவட்ட தலைவா்  அப்துர் ரஹ்மான்

 அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி குறித்து ஆலோசணை வழங்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்