Wednesday 8 November 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (ஞாயிறு -30/10/17)  மஹ்ரிபுக்கு பிறகு ஆடியோ பயான் மூலம் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைப்பு :மல்லித் ஓர் மாபாதகம்,இடம்:  சீராஸாஹிப் தெரு ,உரை:P.ஜைனுல்ஆபிதீன், அல்ஹம்து லில்லாஹ்!