Wednesday 8 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக 
 1.சிலை இல்லாமல் அல்லாஹ்வை வணங்குவது ஏன்?
2.உருவமில்லாவிட்டால் எப்படி சக்தி இருக்கும்? 
3 அல்லாஹ்வை எப்படி நம்புவது? 
4. கடவுள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? 
5. அல்லாஹ்விற்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
 (31.10.2017 )  அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது.பொது மக்களும் கேட்டு பயன்பெறுவதற்க்கு வெளியே speaker வைக்கப்பட்டது.