Wednesday 8 November 2017

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 31-10-17 அன்று மதியம் லூஹர்(2:45முதல்3:15வரை) தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் 95 அத்தியாத்தின் வசனங்களுக்கு  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்