Wednesday 8 November 2017

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  29/10/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு ஜம் ஜம் நகர் பகுதியில்"பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் :யாஷர் அராபத் அவர்கள்"மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் "என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!!!!!