Wednesday 8 November 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  (30/10/17)-அன்று இரவு 08:30 மணிக்கு  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.தலைப்பு :இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  செரங்காடு சுன்னத் பள்ளி வீதி ,உரை:  இம்ரான்   (காதர் பேட்டை),அல்ஹம்துலில்லாஹ்