Wednesday 8 November 2017

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (திங்கள் கிழமை) 30.10.2017 அன்று மாலை 7:30மணிக்கு  பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் வட்டி ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக 
 துன்பம், துயரம், இழப்பு, நஷ்டம், கஷ்டம் ஏற்படுத்தும் இறைவன் மனிதனுக்கு தேவை தானா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
 இன்று (30.10.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது.