Wednesday 8 November 2017

அலங்கியம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 03/11/2017 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது..சகோ.உடுமலை ரசிது பாய் (மாவட்ட துணை செயலாளர்)  அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி குறித்து ஆலோசணை வழங்கினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்