Monday 11 September 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 09/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 9/09/17அன்று காலை 10-30 மணிக்கு  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில்   நபிகள் நாயகம்  பல. தி௫மணம் செய்தது      ஏன்    எனும் தலைப்பில் சகோதரி-ரஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 9/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக  "நபித்தோழர்களும் நமது நிலைமையும்"புத்தகத்திலிருந்து,குர்ஆன் ஹதீஸை தான் பின் பற்ற வேண்டும்.என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 09-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 09-09-2017 அன்று சார்பாக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 09-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.கவனத்தை திருப்பி விட்டது, பேச்சாளர்:சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 10/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக  "நபித்தோழர்களும் நமது நிலைமையும்"புத்தகத்திலிருந்து,நபித்தோழர்கள் என்பவர் யார்?என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  10-09-2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.வழங்கப்பட்ட அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் பேச்சாளர்:சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்


சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-09-2017 அன்று 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 10-09-17 அன்று சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா 127-130- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 07-09-2017 அன்று நான்கு இடத்தில் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 10-09-2017 அன்று மூன்று இடத்தில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (ஜின் இனத்திற்க்கும் ஜின் இனத்தில் இருந்தே இறைதூதர்கள் இறைவன் அனுப்பியுள்ளான்) என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - G.K.கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 10-09-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது.சகோ.ஷேக் ஜீலானி அவர்கள் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்திலிருந்து  மாற்றாரின் வாதம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 10--9--2017 அன்று காலை 9:30 மணிக்கு கிளை மர்கஸில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, தலைப்பு- மரண சிந்தனை ,உரை-சகோதரி. பவ்சியா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/09/17அன்று காலை 8-30 மணிக்கு காலேஜ்ரோடு பகுதியில் சுன்னத் ஜமாஅத் சகோதரரை சந்தித்து மத்ஹப் வழிகேடு குறித்தும் நபி வழியே வெற்றிக்கு வழி எனவும் விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நல்லொழுக்கப்பயிற்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 10/09/17 அன்று தர்பியா நல்லொழுக்கப்பயிற்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் ஒலி MISC அவர்கள் முதல் அமர்வில்  கொள்கையே தலைவன் என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது,  இரண்டாம் அமர்வில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் இளைஞர்கள் இன்றும் அன்றும் என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது ,இதில் 50- ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்



அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,

காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-09-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ் ,

நபிவழித்திருமணம் - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 10-09-2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் நபிவழித்திருமணம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  10/9/17 அன்று ஞாயிற்று கிழமை பெண்கள் பயான்  நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்,உரை:சகோ.நூர் பாய் (தாராபுரம்),
தலைப்பு:பொறுமை மூலம் சொர்க்கம் செல்லுதல்.

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 10/09/17 அன்று மாலை கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 09-09-2017 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15ம் தேதி திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கும் மியான்மர் ரோஹிங்கா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - கரும்பலகை தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-09-2017 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15ம் தேதி திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கும் மியான்மர் ரோஹிங்கா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 09-09-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு தனி நபர் தாவா 3 நபர்களுக்கு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 11-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்            

           

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் இந்தியன் நகர் பகுயிலும் . சின்னவர் தோட்டம் பகுதியிலும். 02.இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோதரர்- தவ்ஃபீக் பிலால் அவர்கள் மியான்மர் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை குறித்து (மனிதநேயம் மார்க்கம் இஸ்லாம் ) என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/09/2017 அன்று திருப்பூர் ரேவதி மருத்துமனையில்  கஸ்தூரி என்ற சகோதரிக்கு O.பாசிடிவ் குரூப் வகை 02  யூனிட் இரத்தம் தாஹா. மற்றும்  சர்புதீன் என்ற   சகோதரர்கள் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 10-09-17 அன்று சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா 133-134- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-09-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,இதில்** நபிதோழர்களும் நமது நிலையும்** என்ற தலைப்பில் சகோ- ஷேக் ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் வினியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 08-09-2017 அன்று உணர்வு வார இதழ் 25ம்,ஏகத்துவம் மாத இதழ் 20 வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 10-09-2017 அன்று மக்தப் மதரஸா சிறுவர் சிறுமியர்க்கான தர்பியா நடைபெற்றது, இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் **இஸ்லாமிய ஒழுக்கம்** என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்