Monday 11 September 2017

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - கரும்பலகை தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-09-2017 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15ம் தேதி திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கும் மியான்மர் ரோஹிங்கா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்