Monday 11 September 2017

தர்பியா நல்லொழுக்கப்பயிற்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 10/09/17 அன்று தர்பியா நல்லொழுக்கப்பயிற்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் ஒலி MISC அவர்கள் முதல் அமர்வில்  கொள்கையே தலைவன் என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது,  இரண்டாம் அமர்வில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் இளைஞர்கள் இன்றும் அன்றும் என்ற தலைப்பில் தர்பியா நடைபெற்றது ,இதில் 50- ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்