Monday 11 September 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் இந்தியன் நகர் பகுயிலும் . சின்னவர் தோட்டம் பகுதியிலும். 02.இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோதரர்- தவ்ஃபீக் பிலால் அவர்கள் மியான்மர் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை குறித்து (மனிதநேயம் மார்க்கம் இஸ்லாம் ) என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்