Saturday 7 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 06-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்  சகோதரர். சலீம் MISC  அவர்கள் ""இணைவைப்பு ""என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலிலல்லாஹ் ....

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 5-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான்  நிகழ்ச்சியில் "" நட்பு கொள்ளும் போது செய்யத் தகாதவை"" என்ற  தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின் சார்பாக  06-11-2015 அன்று  பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  ஜி.கே.கார்டன்  கிளையில் பெண்கள் மதரஸா கண்காணிப்பு  செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  05-11-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  கோம்பைத் தோட்டம் கிளையில் பெண்கள் மதரஸா கண்காணிப்பு  செய்யப்பட்டது.மாணவிகளிடம் கேள்விகள்  கேட்கப்பட்டு  பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 06-10-15- அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோதரர்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  தீமையை தடுப்போரே சிறந்தவர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக 06-11-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  அத்தியாயம் 3 வசனம் 144 முதல் 153 வரை வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின் சார்பாக 05-11-2015 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரத்தின் ஆரம்பமாக  கிளைகளுக்கு    சிறு சேமிப்பு உண்டியல்,  வாகன ஸ்டிக்கர்,  லேம்ப் போஸ்டர், வசூல் ரஷீது புக் ஆகியன வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

"கூஃபாவுக்கு இப்னு ஸியாத் வருகை" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கூஃபாவுக்கு இப்னு ஸியாத் வருகை" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப் பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 05-10-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப்  பிறகு இணைவைப்பிற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ .அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..... 

"இணைவைப்புக்கு மன்னிப்பில்லை" பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 5-11-15 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்  சகோதரர். சலீம்  misc அவர்கள்  "இணைவைப்புக்கு மன்னிப்பில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......

இணைவைப்பு கயிறு அகற்றம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 05-11-15 அன்று ஒரு சகோதரிக்கு"" இணைவைப்பு""குறித்து தாவா செய்து அவர் கையில் கட்டியிருந்த  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....

"ஷிர்க் ஒழிப்பு மாநாடு" சுவர் விளம்பரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்...