Saturday 7 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 06-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்  சகோதரர். சலீம் MISC  அவர்கள் ""இணைவைப்பு ""என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலிலல்லாஹ் ....