Saturday 7 November 2015

மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  05-11-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  கோம்பைத் தோட்டம் கிளையில் பெண்கள் மதரஸா கண்காணிப்பு  செய்யப்பட்டது.மாணவிகளிடம் கேள்விகள்  கேட்கப்பட்டு  பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...