Saturday 7 November 2015

"இணைவைப்புக்கு மன்னிப்பில்லை" பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 5-11-15 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்  சகோதரர். சலீம்  misc அவர்கள்  "இணைவைப்புக்கு மன்னிப்பில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......