Sunday 13 August 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திருப்பூர்  மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  இதில் சேக் பரீத் அவர்கள் ( நம்பிக்கை கொண்டோரின் பண்புகள் ) என்ற  தலைப்பில்  உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 13/08/17 அன்று இந்திய சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்குகளை விளக்கம் செய்யும் விதமாக 8*12 பிளக்ஸ் மாற்று மத மக்கள் அதிகமாக கூடும் இடமான மங்கலம் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு உள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் தேர்வு தாராபுரம் தேர்வு மையம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-08-2017 அன்று தாராபுரம் மர்கஸில் அறிவும் அமலுக்கான தேர்வு மாநில வழிகாட்டுதலின் பெயரிலும்,மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில்,அலங்கியம் கிளை நிர்வாகிகள் தாராபுரம் தேர்வு மையத்தில் அறிவும் அமலுக்குமான தேர்வுஎழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புனர்வு நோட்டீஸ் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 13-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  விழிப்புனர்வு நோட்டீஸ்  சமத்துவ புரம்.பாரதி நகர். குமரன் காலனி.ஆகிய பகுதிகளில்   வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்


நிலவேம்பு கசாயம் விநியோகம்,உணர்வு இதழ் விற்பனை- G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று  ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு  பின் நிலவேம்புகசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .....

2. GK கார்டன் கிளையின் சார்பாக 11/8/2017 அன்று  உணர்வு  இதழ்   விற்பனை செய்யப்பட்டுள்ளது, எண்ணிக்கை =30.....

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சி சுடப்பட்ட. உணவும் உளூவும் எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 13/08/17 அன்று காலை உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் மாற்றுக்கொள்கை சார்ந்தவர்கள் சலூன் கடைகள் கட்சி அலுவலகம் காவல் நிலையம் என்று 25/ இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




கூட்டு குர்பாணி கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை மூலமாக இந்த வருட கூட்டு குர்பாணி பற்றிய தகவல்களை பதிவு செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  11-8-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 12-08-2017 , 13/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 13/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 13-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - M.S.நகர் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் m.s. நகர்கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு ஏகத்துவம் மாத புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது *அல்ஹம்துலில்லாஹ்                        
2. அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் m.s.நகர்கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு  நமது பள்ளிலும்,அருகிலுள்ள சுன்னத்வல்ஜமாஅத் பள்ளிலும் சேர்த்து உணர்வு வார இதழ் 50 விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சி சுடப்பட்ட. உணவும் உளூவும் எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 9/08/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-45 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் கொள்கை  விளக்கம் எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'அலங்கியம் கிளையின்' சார்பாக 10/08/2017 (வியாழன்) அன்று மஃரிபு தொழுகைக்குப் பிறகு தெற்கு முஸ்லீம் தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா - ஷிர்க் பொருள் அகற்றம்- மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டு சகோ.ஆஸாத் அவர்களின் கையில் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டுள்ளது மற்றும் இணைவைத்தல் பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/08/17 அன்று மாற்றுக் கொள்கை சார்ந்த சுன்னத் ஜமாஅத் சகோதரர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது இணைவைத்தல் பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 10/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழு சந்திப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 09/08/17 அன்று கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையிலும் மற்றும் கிளை செயலாளார் சகோ.முஹம்மதுபஷீர் அவர்கள் முன்னிலையிலும் கிளை சார்பாக செயல்படும் பெண்கள் தாவா குழு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் தாவா குழு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்.அலோசனை செய்யபட்டு அவர்களிடம் கருத்தும் கேட்கபட்டது. இந்த சந்திப்பில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 10/08/17 அன்று  பஜர் தொழுகைக்கு  பிறகு  வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து தொழுகையின் அவசியம்  சம்மந்தமாக 9 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   சிவராஜ் என்ற மாற்று மத சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  10/08/17  அவசர  இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 10/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து பஜ்ர்,லுஹர்,அஸர் தொழுகை நேரங்கள் என்ன என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 10-08-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் மனிதன் கஞ்சனாகவே இருக்கிறான் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-8-2017 கரும்பலகையில் நபி மொழி எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 09/08/17 அன்று மஃரிபு தொழுக்கைக்கு பிறகு உணர்வு வார இதழ் போஸ்டர்கள் 15 முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 10/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் -அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /10/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அறிவும்அமலும் நிகழ்வில் ஜமாஅத் தொழுகையின் சிறப்பும்ஒழுங்குகளும் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று   பஜ்ர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்* தொழுகையின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 10-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ், ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று  15 உணர்வு வார இதழ்களும்,  ஏகத்துவம் மாத இதழ் 5 ம் விற்பனை  செய்யப்பட்டது ,தனிநபர் தாவா  செய்யப்பட்டது 2 நபர்களுக்கு,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,ஏகத்துவம் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 11-08-17- அன்று உணர்வு 70- இதழ்களும் ஏகத்துவம்15- இதழ்களும் விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  11-08-17 அன்று  உணர்வு சுவரொட்டிகள்-20- ஏகத்துவம் சுவரொட்டிகள்-10- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 11-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது.தலைப்பு- இமாம் மற்றும் பின்பற்றித்தொழுவோருக்கான சட்டங்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 11-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அல்லாஹ்வின் அருள் பற்றிய பார்வை என்ற தலைப்பில் சேக் பரீத்(இமாம்) அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.....

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பில் 10-08-2017 அன்று கரும்பலகை தாவா 3 இடங்களில் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்