Sunday 13 August 2017

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 10/08/17 அன்று  பஜர் தொழுகைக்கு  பிறகு  வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து தொழுகையின் அவசியம்  சம்மந்தமாக 9 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்