Sunday 13 August 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திருப்பூர்  மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  இதில் சேக் பரீத் அவர்கள் ( நம்பிக்கை கொண்டோரின் பண்புகள் ) என்ற  தலைப்பில்  உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்