Sunday 13 August 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அல்லாஹ்வின் அருள் பற்றிய பார்வை என்ற தலைப்பில் சேக் பரீத்(இமாம்) அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.....