Sunday 13 August 2017

தனிநபர் தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் மாணவர்களை அழைத்து தனிநபர் தாஃவா செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்