Sunday 13 August 2017

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புனர்வு நோட்டீஸ் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 13-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க  விழிப்புனர்வு நோட்டீஸ்  சமத்துவ புரம்.பாரதி நகர். குமரன் காலனி.ஆகிய பகுதிகளில்   வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்